வாக்குண்டாம் நல்லமன
முண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி
நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித்
தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார்
தமக்கு.
விளக்கம்.
விநாயகக் கடவுளை நாள்தோறும் தவறாமல் வணங்குபவர்கள், மகிழ்ச்சியோடு கூடிய
மனத்தையும், சுத்தமான பேச்சையும், சுகமான நோயில்லாத உடம்பையும் பெறுவார்கள்.
No comments:
Post a Comment